மனிதநேயத்தை பாராட்டிய சேலம் மண்டல வனப்பாதுகாவலர்
சேலம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள சுற்றுலாத்தனமான முட்டல் நீர்வீழ்ச்சி பகுதியில் திடீரென்று ஏற்பட்ட காற்றாட்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய வனத்துறை காவலர்களையும், சுற்றுலா பார்வையாளரையும் அரசு வாகனத்தில் சேலம் அழைத்து வந்து அவர்களுக்கு தேனீர் விருந்தளித்து பொன் ஆடை போர்த்தி கெளரவித்தார் மண்டல வனப்பாதுகாவலர்.
நீங்களும் கீழே உள்ள வீடியோவை பார்த்துவிட்டு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை உரிதாக்குங்கள்...
வாழட்டும் மனிநேயம்... !
ஓங்கட்டும் ஒற்றுமை... !!
தாயையும் சேயையும் காப்பாற்றியவர்களின் தீரமிக்க செயல் பாராட்டுக்குரியது; அரசால் சிறப்பிக்கப்படுவார்கள்.
— M.K.Stalin (@mkstalin) October 26, 2021
தன்னுயிர் பாராது பிறரது உயிர் காக்க துணிந்த அவர்களது தீரத்தில் மனிதநேயமே ஒளிர்கிறது!
பேரிடர்களின்போது பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்! pic.twitter.com/NRCb8OE8l3
Dramatic visuals of a mother and her child being rescued after they got trapped due to the gushing water at the Anaivari waterfalls in Salem district 👇🏼
— Shilpa (@Shilpa1308) October 25, 2021
Two men, who were helping them out, lost balance and fell into the water. Fortunately, they swam and they are fine too. pic.twitter.com/WoFk8V8gLz

No comments
Thank you for your comments