குண்டர் தடுப்புச் சட்டத்தில் ரவுடி கைது
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உத்திரகுமார் (எ) ருத்ரா (28) த / பெ.கண்ணன், எண்.104, துர்கையம்மன் கோயில் தெரு, திருப்புலிவனம் காலனி, உத்திரமேரூர் தாலுக்கா என்பவர் உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்டவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் 26.10.2021 அன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஆர்த்தி அவர்கள் மேற்படி எதிரிகளை ஓராண்டு தடுப்புக்காவலில் ( GOONDAS ) வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments
Thank you for your comments