Breaking News

அரசமைப்பு உரிமை கல்வி மன்றம் தொடக்கவிழா நிகழ்வு

தருமபுரி 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் கூத்தபாடி கிராமம் அரசமைப்பு உரிமை கல்வி மன்றம் தொடக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்சிக்கு வரவேற்புரை முத்துமாரி  நெறியாளர் CRE மற்றும் தலைமை மைதிலி சங்கர் சிறப்புரை செந்தில்ராஜா மற்றும் DNC தொண்டு நிறுவன இயக்குநர்  கோவிந்தசாமி மற்றும்  கவுன்சிலர் வெண்ணிலா அருள்மொழி ஊர்கவுண்டர் வைகுந்தம்,  கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் மற்றும் ஜெயம் இயக்குநர் கென்னடி மற்றும் ஆசிரியர் பெருமக்கள் ஊர் பொதுமக்கள் பங்கேற்று சிறப்பித்தனர். 

இந்நிகழ்வில் மன்ற பெயர் பலகை திறப்பு விழா மற்றும் பதாதைகள் திறந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அனைவரும் பாராட்டி சிறப்பித்தனர்


No comments

Thank you for your comments