22.10.2021 அன்று மின் விநியோகம் நிறுத்தம் அறிவிப்பு
ஈரோடு:
ஈங்கூர் 110/33-11 கே.வி. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி வரும் 22.10.2021 வெள்ளிக்கிழமை அன்று செயல்படுத்தப்படவுள்ளது.
அதனால், பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த பெருந்துறை தெற்கு பகுதி,
கொங்கு காலேஜ்,
நந்தா காலேஜ்,
முலக்கரை,
வெள்ளோடு,
கவுண்டச்சிபாளையம்,
ஈங்கூர்,
பாலப்பாளையம்,
மு.பிடாரியூர் வடக்குப்பகுதி,
வேலாயுதம்பாளையம்,
1010 நெசவாளர் காலனி,
பெருந்துறை R.S
ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥Also Read 👆வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு- முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு 👍
No comments
Thank you for your comments