1வது வார்டு வேட்பாளரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரிப்பு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் 1வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் நித்யா சுகுமார், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ரேகா ஸ்டாலின் ஆகியோரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு புத்தேரி, திருப்பருத்திக்குன்றம் பகுதியில் வாக்குகளை சேகரித்தார் மு.மாவட்ட கவுன்சிலர் மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார்.
உடன் ஊராட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் இளையா எஸ்.தாஸ், எஸ்.பாபு, சாலபாக்கம் ரமேஷ், சுபாஷ் உள்ளிட்ட கழகத்தினர் கலந்துகொண்டு வாக்குகளை சேகரித்தனர்..
No comments
Thank you for your comments