திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் வேண்டுகோள் விடுப்பு
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் மாநகராட்சியில் நாளை காலை 12.9.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கோவிட்-19 தடுப்பூசிகள் பள்ளி, கல்லூரிகள், அரசு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் மொத்தம் 138 இடங்களில் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்...
No comments
Thank you for your comments