Breaking News

டோக்கியோ பாராலிம்பிக்- துப்பாக்கிச்சுடுதலில் தங்கம், வெள்ளி வென்று 34வது இடத்தில் இந்தியா

டோக்கியோ:   


 இன்று 50 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியின் ஒரே பிரிவில் இந்திய வீரர்கள் மணீஷ் நர்வால் தங்கம், சிங்ராஜ்  வெள்ளி பதக்கம் வென்றனர். பாராலிம்பிக்கில் 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலத்துடன் 15 பதக்கங்களுடன் பட்டியலில் 34வது இடத்தில் இந்தியா உள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று 50 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியின் ஒரே பிரிவில் இந்திய வீரர்கள் மணீஷ் நர்வால் தங்கம், சிங்ராஜ்  வெள்ளி பதக்கம் வென்றனர்.

10 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் சிங்ராஜ் ஏற்கனவே வெண்கலம் வென்ற நிலையில் தற்போது வெள்ளி வென்றுள்ளார்.

பாராலிம்பிக்கில் 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலத்துடன் 15 பதக்கங்களுடன் பட்டியலில் 34வது இடத்தில் இந்தியா உள்ளது.

தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாராலிம்பிக்கில்  பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் மணீஷ் நர்வால் , சிங்ராஜ் ஆகியோருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

பிரதமர் மோடி  வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,



No comments

Thank you for your comments