கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
உளுந்தூர்பேட்டை, ஏப்.12-
உளுந்தூர்பேட்டை அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த திருவெண்ணைநல்லூரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகள் தமிழரசி (19), அங்குள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ., இரண்டாமாண்டு ஆங்கிலம் படித்து வரும் தமிழரசிக்கு கடந்த சில மாதங்களாக வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வலி அளவுக்கு அதிகமாக
No comments
Thank you for your comments