நாளை மறுநாள் முதல் வேட்புமனு தாக்கல்
சென்னை, ஏப்.20-
காலை 11 மணி முதல் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி தெரிவித்துள்ளார். தொகுதிக்கு ஒரு இடம் என்ற கணக்கில், மொத்தம்
சனிக்கிழமை நாளிலும் வேட்பு மனுக்கள் வாங்கப்படும் என்றும், வேட்பாளர் சொத்துப்பட்டியல் 24 மணி நேரத்திற்குள் தேர்தல் ஆணைய இணையத்தில் பதிவிடப்படும் என்றும் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
No comments
Thank you for your comments