Breaking News

தமிழ்நாட்டில் அவசரநிலை நடவடிக்கை குழு பயன்படுத்தும் 45 அதி நவீன வண்டிகளை முத்தூட்பாப்பச்சன் குழுமம் அறிமுகம்

நாட்டில் முதல் முறையாக 133 அதி நவீன வண்டிகளை  (ATV) முத்தூட் பாப்பச்சன் குழுமம் வழங்குகிறது

தமிழ்நாட்டில் கார்பொரேட் நிறுவனங்களின்  அவசரநிலை நடவடிக்கை குழு (ETRபயன்படுத்தும் 45 அதி நவீனவண்டிகளை  (ATV) 129-ஆண்டு நிறுவனமான முத்தூட் பாப்பச்சன் குழுமம்  வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 133 அதி நவீன வண்டிகளை  (ATVமுத்தூட் பாப்பச்சன் குழுமம் அறிமுகம்செய்யவுள்ளதுஅதன் முதல் பகுதியாக 45  வண்டிகளை முத்தூட் பாப்பச்சன் குழுமம் வழங்கியுள்ளது.  எல்லைபாதுகாப்பு படையின் முன்னாள் தலைவர் திரு ராமன் ஸ்ரீவத்சவ்  இத்திட்டத்தை சென்னையில் துவக்கிவைத்தார்.  
அதி நவீன தகவல் தொடர்பு மற்றும் செயல் திறன், தொழில் நுட்ப   கடுங்கண்காணிப்பு கொண்ட இந்த அதி நவீன வண்டிகளை  (ATV) கார்பொரேட் நிறுவனங்கள் பயன்படுத்தினால் பாதுகாப்பு செலவுகள் 50 சதவிகிதம் குறையும். 
இதற்கென  முத்தூட் பாப்பச்சன் குழுமம்   MPG பாதுகாப்பு குழுமம் எனும் தனி அமைப்பை உருவாக்கியுள்ளது. இதில் பணிபுரிப்பவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
20,000 கோடி தனியார் பாதுகாப்பு துறை வர்த்தகத்தில் முத்தூட் பாப்பச்சன் குழுமம் அடி எடுத்து உள்ளதுஇத்திட்டம்கேரளாதமிழ்நாடுகர்நாடகஆந்திராதெலுங்கானா மாநிலங்களில் துவங்கியுள்ளதுபடிப்படியாக இத்திட்டம்டெல்லிஉத்தர் பிரதேஷம்ஹரியானாராஜஸ்தான்பஞ்சாப் போன்ற மாநிலங்களில் அமுல்படுத்தப்படும்.


படம் : எல்லை பாதுகாப்பு படையின் முன்னாள் தலைவர் திரு ராமன் ஸ்ரீவத்சவ்  முத்தூட் பாப்பச்சன் குழுமம்அறிமுகம் செய்யும்  தொழில் நுட்ப   கடுங்கண்காணிப்பு அதி நவீன வண்டிகள்  (ATVதிட்டத்தை சென்னையில்துவக்கி வைத்தார்.

No comments

Thank you for your comments