Breaking News

காஞ்சிபுரத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைப்பு! கூடுதல் பணிச்சுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் போராட்டம்!


காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் ஊழியர்கள் மூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செப்டம்பர்மாத ராசி பலன்கள் 2026
ராஜயோகங்கள் தரும் அதிர்ஷ்டம்!
இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவுகள் திறக்கிறது!

👑 எந்த ராசிக்கு பணவரவு அதிகரிக்கும்?
இந்த 5 ராசிக்கு ராஜயோகம்  💰 உங்க ராசி இதில் இருக்கா? 

அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓரிக்கை பகுதியில் உள்ள காஞ்சி தெற்கு மண்டல டாஸ்மாக் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்:

  • காலி மதுபாட்டில்களை பெறும் பணிக்கு தனி பணியாளர்கள் நியமிக்க வேண்டும்
  • இல்லையெனில் காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
  • மதுபாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிக்கும் தனி பணியாளர்கள் நியமிக்க வேண்டும்
  • கடைகளுக்குத் தேவையான நிதியை அரசு வழங்க வேண்டும்
  • ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை வழங்கக் கூடாது

ஊழியர்களின் போராட்டத்தால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

பேட்டி:
🎤 சிவா – டாஸ்மாக் ஊழியர்
🎤 பார்த்திபன் – டாஸ்மாக் ஊழியர்



No comments

Thank you for your comments