விருத்தாசலம் அருகே அமைச்சர் கணேசனை முற்றுகையிட்ட பொதுமக்கள் - நலத்திட்ட உதவிகள் விழாவில் பெரும் பரபரப்பு
விருத்தாசலம் :
ஆனால், கிளிமங்கலம் ஊராட்சியில் நடுநிலைப் பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வாக்குறுதி கொடுத்ததாக கூறப்படும் போதும், அந்த இடங்களுக்கு சேவைகள் இன்னும் வழங்கப்படாததால், பொதுமக்கள் உவர்த்தியாக எதிர்ப்பு தெரிவித்தனர். விழாவில் வந்த அமைச்சர் கணேசனை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
அதனால் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து அமைதி பேச்சு செய்வதாக ஒலிபெருக்கி மூலமாக தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, “மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மேல்நிலைப் பள்ளி உள்ளது; அதனால் உங்கள் கிராமத்திற்கு இன்னும் சேவை செய்ய முடியவில்லை” என்று.
இதை கேட்ட பிறகும், சில பொதுமக்கள் மேலும் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்ததால், விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர்: R.காமராஜ் – 9080215691
No comments
Thank you for your comments