Breaking News

காஞ்சிபுரத்தில் தீபாவளி வணிகம் தீவிரம் – புத்தாடை, பட்டாசு வாங்க மக்கள் கூட்டம் தொடக்கம்



காஞ்சிபுரம் :

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், காஞ்சிபுரத்தில் முக்கிய வணிக வீதிகளில் புத்தாடை, பட்டாசு வாங்க பொதுமக்கள் கூட்டம் தொடங்கி உள்ளது. வியாபாரிகள் கூறுவது போல், நாளை முதல் தொடர் விடுமுறை காரணமாக கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேரடி காந்தி சாலை:

காந்தி சாலையில் வீட்டு உபயோகப்பொருள்கள், புத்தாடைகள், பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். பாதுகாப்பை உறுதிசெய்ய ஆங்காங்கே கண்காணிப்பு கேமிராக்கள் நிறுவப்பட்டு, சீருடை மற்றும் சீருடை அல்லாத காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Jivada Kumkumadi Tailam

🌿 மேஷம் முதல் மீனம் வரை | வார ராசி பலன்கள்

குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் வாரம்! | தவறாமல் படிக்கவும் ⚡

🛒 புதிய தகவல் இதோ 👇


வாலாஜாபாத் பகுதிகள்:


வியாபாரிகள் எதிர்பார்ப்பு:

“நாளை முதல் தொடர் விடுமுறை காரணமாக கூட்டம் அதிகரிக்கும். மக்கள் ஆர்வத்துடன் வாங்குவார்கள்,” என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்:  E. ஜாபர் 

🎉 Great Indian Festival Deal

🌿🎉 Great Indian Festival Deal

10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now

Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!

🛒 Buy Now on Amazon

  

  

No comments

Thank you for your comments