வேகவதி ஆறு கரையோரம் வெள்ளப்பெருக்கு முன்னெச்சரிக்கை பணிகள் ஆய்வு - சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன்
வடகிழக்கு பருவமழை தொடங்கி கன மழை பெய்து வருவதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செய்யாறு மற்றும் பாலாறு களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பாயும் மிக முக்கிய ஆறாக விளங்கும் வேதவதி ஆறு மாநகர் பகுதி முழுவதுமாக பாய்கிறது,
ஆண்டு தூரம் பெய்யும் பருவமழை காரணமாக ரேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது,
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 27 வது வார்டு தாட்டிதோப்பு பகுதிக்குயில் 500க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் குடும்பம் வசித்து வருகிறது, பகவதி ஆற்றை கடந்து சென்றால்தான் அப்பகுதிக்கு செல்ல முடியும் என்பதால் கடந்த இரு ஆண்டுகளாக இந்நிலையில் பருவமழை காரணமாக வேதவதி ஆற்றின் வெள்ளப்பெருக்கு சாலையை துண்டித்து அப்பகுதி மக்கள் வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதற்கு காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து புதிதாக மேம்பாலம் அமைத்து பணிகள் நிறைவு பெற்று வரும் நிலையில் மேலும் அப்பகுதியில் மேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பாதிப்பு ஏற்படாத வகையில் கரையை பலப்படுத்துதல் பாலம் புதுப்பித்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருவதால் இதனை இன்று காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் மாநகராட்சி நகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணன், நீர்வளத்துறை பொறியாளர் மார்க்கண்டேயன் உள்ளிட்ட உயர் அதிகாரியுடன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு பருவ மழையில் செய்யப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை கேட்டு தெரிந்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
No comments
Thank you for your comments