உலக சைகைமொழி தின விழிப்புணர்வு பேரணி - ஆட்சியர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்
காஞ்சிபுரம்,செப்.26:
📌 Fruits Are Yummy! 🍎🍌 Energetic & Happy Mood Songs
🎉 Don’t forget to LIKE 👍 and SUBSCRIBE 🔔 to join the fun!
காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உலக சைகைமொழி தினம் மற்றும் சர்வதேச காது கேளாதோர் தின விழிப்புணர்வு பேரணி ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கியது.பேரணியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
நிகழாண்டு செப்.23 ஆம் தேதி முதல் வரும் 29 ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு உலக சைகை மொழி தினம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொண்டாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments