Breaking News

காஞ்சிபுரம்: கம்ப்யூட்டர் குற்ற வழக்கில் "குண்டர் சட்டம்" கீழ் கைது


காஞ்சிபுரம் மாவட்டச் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையம் செய்தியில், 

ஹபீப் நைனா (29), தந்தை: ஹிமாயத்துல்லா கான், சித்தத்துக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டம் வசிக்கும்வர், குண்டர் சட்டம் (Goondas Act) கீழ், "சைபர் சட்டக் குற்றவாளி" எனக் கைது செய்யப்பட்டார்.


இது KPM Cyber Crime PS Cr. No. 24/2025 (SIM Box case) சம்பந்தமாக செய்யப்பட்ட இரண்டாவது கூண்டாஸ் கைது ஆகும். கைது Detention Order No. 35/2025, 25.09.2025 ஆகியவற்றின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

Inspector of Police,  Cyber Crime PS, Kanchipuram District  தெரிவித்துள்ளனர்.












No comments

Thank you for your comments