காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை
காஞ்சிபுரம்:
மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர் குறிப்பேட்டில் நினைவுக் குறிப்பை எழுதி கையொப்பமிட்டார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி. எழிலரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை ஆ.மனோகரன், மாநகராட்சி மேயர் எம். மகாலட்சுமி யுவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
👍சகல தோஷ நிவாரணம் தரும் அரிய தலம் – நவகிரகங்கள் தம்பதியராய் அருள்புரியும் அதிசயம்!


No comments
Thank you for your comments