காஞ்சிவரதர் கோயில் மணியக்காரர் பணியிட மாற்றம்
காஞ்சிபுரம், ஜூலை 17:
இது குறித்து காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயில் உதவி ஆணையர் ஆர்.ராஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
இவருக்கு பதிலாக வரதராஜசுவாமி கோயிலில் மடப்பள்ளியில் பண்டக அறைக் காப்பாளராக பணியாற்றி வரும் ப.கிருஷ்ணன் மணியக்காரராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கோயில் நகைக் கணக்கு பொறுப்புகளை கோயிலில் சீட்டு விற்பனையாளராக பணியாற்றி வரும் எஸ்.ஆனந்தா சர்மாவிடம் வழங்கப்பட்டிருப்பதாகவும் உதவி ஆணையர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments
Thank you for your comments