சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் 268-வது குரு பூஜை விழா
முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் 268-வது குரு பூஜை விழாவினை முன்னிட்டு காஞ்சிபுரம் யாதவர் சத்திரம் வளாகத்தில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் அண்ணன் ஆர்.காந்தி, மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் MLA ஆகியோருடன் பங்கேற்று அழகுமுத்துக்கோன் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினோம்.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர் திரு.சிவிஎம்பி எழிலரசன், மாநகர கழக செயலாளர் திரு.சிகேவி தமிழ்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.எம்.எஸ்.சுகுமார்,தலைமை பொதுக்குழு உறுப்பினர் திரு.சிகாமணி,
பகுதி செயலாளர் திரு.திலகர், ஒன்றிய செயலாளர்கள் திரு.பி.எம்.குமார், திரு.படுநெல்லி பாபு,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் திரு.ராதாகிருஷ்ணன்,மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் திரு.வெங்கட்ராமன்,மாவட்ட-மாநகர -ஒன்றிய-பகுதி கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments