பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையம் அதிரடி – கஞ்சா பறிமுதல் சம்பவம்
காஞ்சிபுரம்:
முசரவாக்கம் காலனி அருகே அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது சம்பந்தமாக, கீழ்காணும் இருவரும் கைது செய்யப்பட்டனர்:
1. சந்தோஷ் குமார் (வயது 26)
![]() |
2. மோதின்ராஜ் (வயது 19)
முகவரி: பெகோட்டாஸ்வரஸ் வீதி, முசரவாக்கம் காலனி, காஞ்சிபுரம்
வழக்கு பதிவு செய்யப்பட்ட குற்றம்:
அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததற்காக பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்:
-
கஞ்சா: 1,200 கிலோ கிராம்
-
மதிப்பீடு: ரூ.18,000/-
மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
No comments
Thank you for your comments