Breaking News

அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனை – இருவர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் பொன்னேரிகரை காவல் நிலையம் அருகே, கரியான் கேட் சுடுகாடு பகுதியில், அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக, இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்கள்:

  1. ஏழிலரசு (25), தந்தை பெயர்: பிலிப்ஸ், முகவரி: கண்ணடியான்குட்டை தெரு, திம்மசமுத்திரம், காஞ்சிபுரம்.

  2. மணிகண்டன் (30), தந்தை பெயர்: ரவி, முகவரி: பிள்ளையார் கோயில் தெரு, நீர்வலூர் கிராமம், காஞ்சிபுரம்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்:
  • கஞ்சா – 1.300 கிலோ, மதிப்பு ₹19,500/-

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

No comments

Thank you for your comments