துணிப்பைகளையே பயன்படுத்திட விழிப்புணர்வு
கிராம மக்களிடம் சென்று இதுகுறித்த பரப்புரை மேற்கொண்டதோடு கிராம மக்கள் 50பேருக்கு மஞ்சப்பையும் வழங்கப்பட்டது...
கிராம மக்களும் கடைகளுக்கு செல்லும்போது வீடுகளிலிருந்தே துணிப்பைகளை எடுத்துச்செல்வதாகவும் கடைகளில் பிளாஸ்டிக் பைகளை அவசியமின்றி கேட்டு வாங்க மாட்டோம் என்றும் உறுதியளித்தனர்.
No comments
Thank you for your comments