Breaking News

துணிப்பைகளையே பயன்படுத்திட விழிப்புணர்வு



காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அங்கம்பாக்கம் நடுநிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் சுற்றுச்சூழல் மன்றத்தின் மூலம் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்திடவும் மீண்டும் துணிப்பைகளையே பயன்படுத்திடவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது..

கிராம மக்களிடம் சென்று இதுகுறித்த பரப்புரை மேற்கொண்டதோடு கிராம மக்கள் 50பேருக்கு மஞ்சப்பையும் வழங்கப்பட்டது...

கிராம மக்களும் கடைகளுக்கு செல்லும்போது வீடுகளிலிருந்தே  துணிப்பைகளை எடுத்துச்செல்வதாகவும் கடைகளில் பிளாஸ்டிக் பைகளை அவசியமின்றி கேட்டு வாங்க மாட்டோம் என்றும் உறுதியளித்தனர்.

No comments

Thank you for your comments