Breaking News

22.01.2025 : காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த இடங்களில் மின் தடை அறிவிப்பு

காஞ்சிபுரம் :

திருப்பெரும்புதூர் கோட்டம்,  நோக்கியா துணை மின் நிலையத்தில் மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பு செய்தியில்,

திருப்பெரும்புதூர் கோட்டம், நோக்கியா 230/110/33-11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் 33 KV feeders அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 

22.01.2025 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 14.00 மணி வரை திருப்பெரும்புதூர் நகரம், DK நாயுடு நகர், சன்னதி தெரு, காந்தி ரோடு, MGR நகர், பாரதி நகர், கோவர்தன் நகர், Chennai By Pass Bangalore Road, Axil India, வல்லக்கோட்டை, Arun Excello, வல்லம் வடகால், எறையூர், கைவல்லியம் நகர், Temple Green  சரோஜினி நகர், ராஐPவ்காந்தி நகர், ஜெமி நகர், சரளா நகர், தாம்பரம் ரோடு, பாலாஜி நகர், BVL நகர், 

காமராஜர் நகர், கச்சிப்பட்டு, பட்டுநூல் சத்திரம், ஆதிகேசவ பெருமாள் நகர்,  செக்கடி TMA ROAD தாலுக்கா ஆபிஸ் சாலை, பஸ் நிலையம், மேட்டுப்பாளையம், CASA GRAND VRP CHATHIRAM  போந்தூர் தேரேசாபுரம் பிள்ளைப்பாக்கம் கிராமம் குண்டுபேரமபேடு தத்தனூர் வளத்தான்செரி கடுவஞ்செரி கண்ணந்தாங்கள் மற்றும் இதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். என  திருப்பெரும்புதூர் கோட்டம்  செயற்பொறியாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

  

No comments

Thank you for your comments