21.01.2025 : காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த இடங்களில் மின் தடை அறிவிப்பு

காஞ்சிபுரம் :

திருப்பெரும்புதர் கோட்டம், 230/110/33-11 கிலோ வோல்ட் சிப்காட் மாம்பாக்கம்   துணை மின் நிலையம் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பு செய்தியில்,

திருப்பெரும்புதூர் கோட்டம், சிப்காட் மாம்பாக்கம் 230/110/33-11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 

21.01.2025 (Tuesday) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 17.00 மணி வரை சுங்குவார்சத்திரம், சேந்தமங்கலம், சந்தவேலூர், பாப்பான்குழி, இராமானூஜபுரம், கீரநல்லூர், குண்ணம், சிறுமாங்காடு, அயீமச்சேரி, ஆரனேரி, சிவன்கூடல், திருமங்கலம், 

மொளச்சூர், சோகண்டி, காந்தூர், திருப்பந்தியூர், புதுப்பட்டு, பண்ணுர், கண்ணுர், குன்னவாக்கம், ஏலக்காமங்கலம், பன்ருட்டி, பன்ருட்டி கண்டிகை, வெண்பாக்கம் மற்றும் இதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்   என  திருப்பெரும்புதூர்  செயற்பொறியாளர்  அவர்கள் தெரிவித்துள்ளார். 

 




No comments

Thank you for your comments