Breaking News

18.01.2025 : காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த இடங்களில் மின் தடை அறிவிப்பு

காஞ்சிபுரம் :

திருப்பெரும்புதுhர் கோட்டம் 230/110/33-11 கிலோ வோல்ட் ஒரகடம்  துணை மின்நிலைத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பு செய்தியில்,

திருப்பெரும்புதூர் கோட்டம், ஒரகடம் 230/110/33-11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் 33 KV & 11 KV FEEDERS அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 

18.01.2025 (SATARDAY) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 17.00 மணி வரை வல்லக்கோட்டை, மேட்டுப்பாளையம், மாத்தூர், வைப்பூர், எறையூர், ஒரகடம் கடைவீதி, ஒரகடம் சிப்காட் மற்றும் இதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என  திருப்பெரும்புதூர்  செயற்பொறியாளர்  அவர்கள் தெரிவித்துள்ளார். 

 


No comments

Thank you for your comments