ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை காவல் ஆணையர் கி.சங்கர் பெற்றுக் கொண்டு மக்கள் குறைகளை கவனமுடன் கேட்டறிந்தார்.
நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை காவல் ஆணையர் கி.சங்கர் பெற்றுக் கொண்டு மக்கள் குறைகளை கவனமுடன் கேட்டறிந்தார்.
No comments
Thank you for your comments