கோவையில் பசுமை தொடர்ச்சி அறக்கட்டளையின் சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா!
கோவை :
இந்நிகழ்ச்சியில் காந்திபுரம் காவல் நிலைய ஆய்வாளர் தெளலத் நிஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
மேலும் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார்.உடன் பசுமை தொடர்ச்சி அறக்கட்டளை நிர்வாகிகள், பாக்கியலட்சுமி, சௌந்தர்ராஜன், பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி, போக்குவரத்து தலைமை காவலர் சண்முகமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments