Breaking News

இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழியினை கலெக்டர் கலைசெல்வி மோகன் தலைமையில் ஏற்பு

 



காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர்

No comments

Thank you for your comments