Breaking News

காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் பணியிட மாற்றம்

காஞ்சிபுரம், ஆக.3:

காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த எம்.செந்தில்முருகன் சென்னை பெருநகர உட்கோட்ட அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

எம்.செந்தில் முருகன்

காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த எம்.செந்தில்முருகன் சென்னை பெருநகர உட்கோட்ட அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதே இடத்தில் பணியாற்றி வந்த வி.நவீன்தரன் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.


No comments

Thank you for your comments