தந்தையை இழந்த மாணவிக்கு வேர்கள் அறக்கட்டளை நிதி உதவி
காஞ்சிபுரம், ஜூன் 30 -
காஞ்சிபுரத்தில் கடன் தொல்லையால் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நெசவுத் தொழிலாளியான மணி என்பவரின் மகளுக்கு, தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்து படிக்க தந்தையை இழந்த மாணவிக்கு வேர்கள் அறக்கட்டளை சார்பாக ரூபாய் 10,000 பத்தாயிரத்துக்கான காசோலையை அறக்கட்டளை நிறுவனர் ஜி.நளினி வழங்கினார். தமிழ்நாடு பாலர் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட கன்வினர் வி.சிவப்பிரகாசம் உடன் இருந்தார்.
No comments
Thank you for your comments