Breaking News

சோதனைச் சாவடியை கலெக்டர் கலைசெல்வி திடீர் ஆய்வு

 


2024-ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டம், பெரியார் நகரில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள்.

No comments

Thank you for your comments