காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயிலில் உண்டியல் திறப்பு - பக்தர்கள் காணிக்கை ரூ.6.64 லட்சம்
காஞ்சிபுரம், ஏப்.3:
காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் உண்டியல்கள் 6 மாதங்களுக்குப் பிறகு 4 உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்களால் எண்ணப்பட்டது.
கோயில் செயல் அலுவலர் நடராஜன்,ஆய்வாளர் பிரித்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரொக்கமாக ரூ.6,64,12000 மும்,தங்கம் 7 கிராம்,வெள்ளி 310கிராம் ஆகியன பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
No comments
Thank you for your comments