அகரம் தூளி ஊராட்சியில் அங்கன்வாடி மையம் திறப்பு
இந்த நிகழ்ச்சியில் உத்திரமேரூர் ஒன்றிய பெருங்குழு தலைவர் திருமதி: ஹேமலதா ஞானசேகரன் அவர்கள் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி கலைச்செல்வி உமாபதி அவர்கள் மேலும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி அலுவலர்கள் கிராம பொதுமக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
No comments
Thank you for your comments