தீண்டாமை ஒழிப்பு சமபந்தி - கலெக்டர் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டார்

காஞ்சிபுரம் :


காஞ்சிபுரம் அருள்மிகு குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், தீண்டாமை ஒழிப்பு சமபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.



No comments

Thank you for your comments