Breaking News

ஜெயலலிதாவின் நினைவு தினம்

 வேலூர் : 

வேலூர் மாவட்டம், காட்பாடி திருவள்ளுர் நகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7-ஆம் ஆண்டு நினைவு தினம்  வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு அலோசனைபடி  6-வது வார்டு வட்ட செயலாளர் என்.எழிலரசன். தலைமையில் நடைபெற்றது . 

இதில் வேலூர் மாநகர் மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர்  ஜெ.ஆனந்தன், காட்பாடி வடக்கு பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் டி.என். ஜெயகாந்தன் மற்றும் ஏ. குணசேகர், ஆர். வெங்கட், எம்.பூசலிங்கம், சின்னத்தம்பி, ஜெ.ராபர்ட், ஆர்.ராம்குமார், எஸ்.பாலாஜி, எஸ்.ஜெய்சீலன்,எஸ். ராஜன், எம்.டேவிட், கே.ஆறுமுகம், மற்றும் கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்

No comments

Thank you for your comments