"மக்களுடன் முதல்வர்" சிறப்பு முகாம் நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம் வார்டு எண்.80,81 க்குட்பட்ட கெம்பட்டிகாலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின்
![]() |
பொது சுகாதாரக்குழு குழு தலைவர் பெ.மாரிசெல்வன் MC.மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் மார்க்கெட் எம்.மனோகரன்MC முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்
கோவை மாநகர் மாவட்ட துனைச்செயலாளர் கோட்டை அப்பாஸ்,பெரியகடை வீதி பகுதி 2 செயலாளர் வி.ஐ.பதுருதீன் , மத்திய மண்டல தலைவர் மீனாலோகு,பகுதி துனைச்செயலாளர்கள் பழக்கடை முத்து முருகன்,என்.ஜே.முருகேஷ்,வட்டக்கழக செயலாளர்கள் நா.தங்கவேலன்,டவுன் பா.ஆனந்தன்,மாநகராட்சி உதவி ஆணையாளர் செந்தில்குமரன்,உதவி பொரியாளர் விமல்ராஜ் உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், ARO கார்த்திகேயன் சுகாதார ஆய்வாளர் தனபால், மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments