பேராசிரியர் அன்பழகனின் 102 ஆவது பிறந்தநாளை விழா.
கோவை மாவட்ட வட கோவையில் அமைந்துள்ள திமுக அலுவலகத்தில் பேராசிரியர் பெருந்தகை அவர்களின் 102 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேராசிரியர் திருவுருவப் படத்திற்கு,மலர் மாலை அணிவித்தும் மலர் தூவி அஞ்சலி செலுத்தி பேராசிரியர் பெருந்தகை அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தினார்.
இவ்விழாவில்,மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ்,மாணவரணி மாநில துணைச்செயலாளர் கோகுல்,கழக சட்டத்துறை இணைச் செயலாளர்கள் தண்டபாணி,பி.ஆர்.அருள்மொழி,தீர்மானக்குழு உறுப்பினர் செல்வராஜ் தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் தமிழ்மறை,பொதுக்குழு உறுப்பினர்கள் ச.குப்புசாமி,தங்கம் சந்திரசேகர்,பகுதிச் செயலாளர்கள் மாநகர் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள்,விவசாய அணி அமைப்பாளர்கள், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ் மாணவரணி அமைப்பாளர் சிவப்பிரகாஷ்,கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் துரை தலைமைக் கழக பேச்சாளர் ஐபிஎஃப் சிங்கை பிரபாகரன், பகுதிக் கழக நிர்வாகிகள் வட்டக் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments