Breaking News

ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்கள் கட்டப்படுவதை குறித்து ஆலோசனை

காஞ்சிபுரம் விருந்தினர் மாளிகையில் சென்னை மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் பா.தெ.ஆதிகேசவலு அவர்கள் காஞ்சிபுரத்தில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப,  அவர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

 

No comments

Thank you for your comments