மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வார்டு 6 செல்வம் நகர் பூங்காவில் தொடங்கி வைக்கப்பட்டது
வேலூர் மாநகராட்சி ஆணையாளர் முன்னிலை வகித்தார் 1வது மண்டல குழு தலைவர் மாமண்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். மண்டலம் 1
No comments
Thank you for your comments