காஞ்சிபுரம் ஸ்ரீ கோமளவல்லி நாயிகா சமேத யதோத்தக்காரி சுவாமிஆலயத்தில் திரு ஆடி பூரம் உற்சவம்
காஞ்சிபுரம் ஸ்ரீ கோமளவல்லி நாயிகா சமேத யதோத்தக்காரி சுவாமிஆலயத்தில் திரு ஆடி பூரம் உற்சவம்
108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஸ்ரீ கோமளவள்ளி நாயிகா சமேத ஸ்ரீயதோத்தகாரி சுவாமி ஆலயத்தில் (சொன்ன வண்ண செய்த பெருமாள்) ஆடி மாதம் ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த பூர நட்சத்திரநாளை யொட்டி திரு ஆடி பூர நன்னாளில் ஸ்ரீ ஆண்டாள் மற்றும் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதி சென்று மீண்டும் ஆலயத்திற்கு எழுந்தருளி ஊஞ்சல் சேவை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது
இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா கோஷமிட்டு பெருமாளை தரிசனம் செய்தனர்
கடன் செயலி (LOAN APP) மோசடி
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளின் பேரருளைப் பெற்றுச் சென்றனர்.
No comments
Thank you for your comments