காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுவிழா
இதில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
கடன் செயலி (LOAN APP) மோசடி
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பள்ளி மாணவர்களுக்கிடையே சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்தார்.
600 மரக்கன்றுகள் இந்த பள்ளி வளாகத்தில் நடப்பட்டு அடர்வனம் உருவாக்கப்படயுள்ளது.
No comments
Thank you for your comments