Breaking News

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுவிழா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏனாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு வேர்கள் நண்பர் குழு மற்றும் பசுமை இந்தியா அறக்கட்டளை இணைந்து மரக்கன்றுகள் நடும் விழாவை (ஆக்சிஜன் வங்கி உருவாக்குதல் நிகழ்வு) நடத்தியது.

இதில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.



கடன் செயலி (LOAN APP) மோசடி 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பள்ளி மாணவர்களுக்கிடையே சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்தார்.

600 மரக்கன்றுகள் இந்த பள்ளி வளாகத்தில் நடப்பட்டு அடர்வனம் உருவாக்கப்படயுள்ளது.










No comments

Thank you for your comments