Breaking News

ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி விழா முன்னிட்டு ஸ்ரீ நரசிம்மர் திருமஞ்சனம் சிறப்பு அபிஷேகம்

108 திவ்யதேசத்தில் ஒன்றான காஞ்சிபுரம் ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் சமேத திருவேளுக்கை ஸ்ரீ அழகிய சிங்கபெருமாள் கோவிலில் சித்திரை மாதம்  ஸ்ரீ நரசிம்மர் அவதார திருநாளை முன்னிட்டு   ஸ்ரீ நரசிம்மர் திருமஞ்சனம் சிறப்பு அபிஷேகம் செய்து ஜெயந்தி விழா நடைபெற்றது 


வெங்கடாதிரி கொண்டை  அலங்காரத்தில்  அழகிய சிங்கப்பெருமாள் திவ்ய அலங்காரத்தில் ஏலக்காய் மாலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இவ்விழாவில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் பக்தர்களுக்கு தீர்த்தம் பிரசாதம் வழங்கப்பட்டது.



No comments

Thank you for your comments