பூவையாரின் 71 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் பூவை மூர்த்தியாரின் 71 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
இந்த விழா மேல்பாக்கத்தில் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கும் நோட்டு புத்தகங்கள் மற்றும் உணவு வழங்கி சிறப்பித்தனர். இந்த விழாவில் தொண்டர்களும் உறுப்பினர்களும் பொதுமக்களும் ஏராளமாக கலந்து கொண்டனர்

No comments
Thank you for your comments