குண்டர் தடுப்புச் சட்டத்தில் பாலியல் குற்றவாளிகள் இருவர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம், ஸ்ரீபெரும்புதூர் குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளான
1) பிரகாஷ்(31) த/பெ செல்வம், பெருமாள் கோயில் தெரு, சொங்கல் சூளைமேடு கிராமம், கும்மிடிபூண்டி தாலுக்கா. திருவள்ளூர் மாவட்டம் மற்றும்
2) நாகராஜ் (எ) நாகா (32) த/பெ.பஞ்சாட்சரம், பெருமாள் கோயில் தெரு, செங்கல்சூலைமேடு கிராமம், கும்மிடிபூண்டி தாலுக்கா, திருவள்ளூர் மாவட்டம்
ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.M.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மேற்படி எதிரிகளை ஓராண்டு தடுப்புக்காவலில் (GOONDAS) வைக்க இன்று (29.03.2023) உத்தரவு பிறப்பித்தார்.
No comments
Thank you for your comments