Breaking News

அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து... இருவர் பலி... 10 பேர் பலத்த காயம்

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.  அரசு பேருந்தில் பயணம் செய்து வந்த ரதி - (31) மற்றும் புனிதா - (51) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.


மேலும் 10 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

படூரில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி அரசு பேருந்து செல்லும் போது விபத்து நிகழ்ந்துள்ளது.

No comments

Thank you for your comments