Breaking News

புற்றுநோய் கண்காட்சி பேருந்தினை துவக்கி வைத்தார் ஆட்சியர் ஆர்த்தி

 




காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் அதை தடுக்கும் முறை பற்றிய விழிப்புணர்வு கண்காட்சி பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி  துவக்கி வைத்து பார்வையிட்டார்




No comments

Thank you for your comments