Breaking News

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்

கோவை மாவட்டம்  பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியம் வங்கிகடன் மற்றும் சமுதாய முதலீட்டு நிதி பெற்று தொழில் செய்யும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சார்பில் பெரியநாயக்கன் பாளையம் வட்டாரம் ஊராட்சி பிளிச்சி குடியிருப்பு மத்தம்பாளையம் குடியிருப்பு அளவிலான கூட்டமைப்பு  பிளிச்சி சமுதாய வள பயிற்றுநர்,  பார்வதி மகளிர் சுய உதவி குழு , தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க  மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் சந்திரா, பிளிச்சி ஊராட்சி தலைவர் சாவித்திரி ராஜன், துணைத் தலைவர் ரவிச்சந்திரன், வட்டார மேலாளர் சுப்பலட்சுமி, மற்றும்  54- மகளிர் சுய உதவி குழு சார்பில் நடைபெற்றது.


மேலும், மேற்கு புலம் மகளிர் சுய உதவி குழு பூத்தையல் (Embroidery), ஆரி நுன்யிலை வேலைகள் மற்றும் கம்பளி உடைகள் உற்பத்தி செய்தல்) 

மகளிர் சுய உதவி குழு விவரம் ஸ்ரீ மஞ்சள் மகளிர் சுய உதவிக்குழு (இனிப்பு - பலகாரம் வகைகள் உற்பத்தி செய்தல், மசாலா பொருட்கள்)

சமுதாய முதலீட்டு நிதி (CIF) ரூ. 75,000/ - ரூ.75,000/நிதி விவரம்:

வங்கி கடனாக ரூ. 1,20,000/- & ரூ. 1,00,000/

சிறந்த குழுவிற்கு விருதாக பெறப்பட்ட ஊக்க நிதியில் ரூ.75,000/

ஆக மொத்தம் ரூ. 4,45,000/ 

சந்தை வாய்ப்பு விவரம் : 

கம்பளி உடைகள் நீலகிரி மாவட்டத்தில் அங்காடிகளை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் உள்ளூர் நகர்புற கடைகளில் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



வாழ்வாதர செயல்பாடுகள் விவரம்:

கைவினை பொருட்கள் உற்பத்தி, இனிப்பு & பலகாரம் வகைகள் உற்பத்தி செய்தல், மசாலா பொருட்கள், பூத்தையல் (Embroidery), ஆரி நுன்யிலை வேலைகள் மற்றும் கம்பளி உடைகள் உற்பத்தி செய்தல்

எதிர்கால திட்டம்

இணையதள சந்தை வாய்ப்புகள் மூலம் விற்பனை அதிகப்படுத்துதல். சந்தை நிலவரப்படி புதிய பொருட்களை உற்பத்தி செய்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

No comments

Thank you for your comments