குன்றத்தூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு... அமைச்சர் தா.மோ. அன்பரசன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்ததை, குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
உடன் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூர் நகராட்சி தலைவர் சத்யமூர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments