உத்திரமேரூர்- மானாம்பதி கூட்டுசாலை வரை நான்கு வழிச்சாலை விரிவாக்கப்பணியை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் துவக்கிவைத்தார்.
உடன் கெ.ஞானசேகரன், ஒன்றியசெயலாளர் பேரூராட்சி தலைவர் பொன்.சசிகுமார், பாரிவள்ளல், சாலவாக்கம் ஒன்றியம் குமார் மற்றும் கழக முன்னனியினர் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நான்கு வழிச்சாலை விரிவாக்கப்பணியை துவக்கிவைத்தார் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர்
Reviewed by D-Softech
on
June 06, 2022
Rating: 5
No comments
Thank you for your comments