Breaking News

தாமல் ஊராட்சியில் வேளாண் வளர்ச்சி திட்டத்தை துவக்கி வைத்தார் எம்எல்ஏ எழிலரசன்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 21-22 காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன்  காஞ்சிபுரத்தில் தாமல் ஊராட்சியில் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 


ஒன்றிய செயலாளர்  பி.எம்.குமார் அவர்கள் ஒன்றிய பொருந்தலைவர் திருமதி மலர்கொடி அவர்கள் ஒன்றிய கவுன்சிலர் மோகனா இளஞ்செழியன் ராம் பிரசாத் தலைவர் சண்முகம் துணை தலைவர் செல்வம் ஊராட்சி செயலாளர் திரு மனோகரன் அவர்கள் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments